அதானி குழுமத்தின் மோசடி குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர்.
அதானி குழுமத்தின் மோசடி குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர்.